வாழ்க தமிழுடன்
பெறுநர்
சோ
ஆசிரியர்
துக்ளக்
சென்னை.
என்றென்றும் தமிழுக்கும் தமிழருக்கும் எதிரான சோவே தங்களின் 26.09.2007 தேதியிட்ட துக்ளக் தலையங்கம் கண்டேன். வெளிப்படையாகவே தமிழை, தமிழினத்தை தாங்கள் அவமானப்படுத்தியுள்ளீர்கள். இந்தத் தமிழர்களும் சூடு சொரணையற்றவர்களாக இதனையும் பார்த்துக் கொண்டு சும்மாத்தான் இருக்கப் போகின்றார்கள்.
00
இராமர் குறித்துத் தமிழக முதல்வர் கருத்துச் சொன்னால் தாங்கள் தமிழினத்தையே கேவலப்படுத்த முனைந்துள்ளீர்கள். உங்கள் உள்ளத்திற்குள்ளே நீண்ட நாட்களாக தொல்காப்பியத்தையும், திருக்குறளையும் குறித்து என்ன எண்ணம் கொண்டுள்ளீர்களோ அதனை மிகத்திறமையாக தங்கள் தலையங்கத்திலே எழுதித் தமிழினத்தைக் கொச்சைப் படுத்தியுள்ளீர்கள்.
இராமன் என்று [...]
‘Uncategorized’ பகுப்புக்கான தொகுப்பு
சோவுக்கு நெல்லை கண்ணன் மடல்
Posted in Uncategorized, குறிச்சொல் இடப்பட்டது Add new tag, பகிரங்கக்கடிதம் on ஏப்ரல் 7, 2008 | Leave a Comment »
புகைப்படங்கள்
Posted in Uncategorized on பெப்ரவரி 27, 2008 | Leave a Comment »
நான்…நெல்லை கண்ணன்
Posted in Uncategorized on பெப்ரவரி 22, 2008 | 2 மறுமொழிகள் »
தந்தை – ந.சு. சுப்பையாபிள்ளை
தாய் – முத்துஇலக்குமி அம்மாள்
ஜனவரி 27 ,1945ல் பிறந்தேன்.
எட்டுப்பேர் உடன் பிறந்தோர்.
ஒரு வருடம் தந்தையின் அன்பிற்காக கல்லூரி சென்றேன்.
அடிப்படை தொழில் வேளாண்மையாகக்கொண்ட குடும்பம்.
என் துணைவி வேலம்மாளை 1969, செப்டம்பர் 7ல் கரம்பிடித்தேன்.
1997 பிப்ரவரி 23ல் அவர்கள் புற்றுநோயால் மறைந்தார்கள்.
இரு மகன்கள் -முதல் மகன் , திரைத்துறையில் இணை இயக்குநராகவும், இரண்டாம் மகன் பண்பலை வானொலியில் நிகழ்ச்சியாளராகவும் உள்ளனர்.
முதல் மருமகள் வங்கிப்பணியாளராகவும், இரண்டாமவர் ஆசிரியராகவும் உள்ளனர்.
இரண்டு பேரன்கள். ஒரு பேத்தி.
இரண்டாம் மனைவி [...]


